ஓம் மஹா கணபதயே நமஹ
வரும் 30.03.13 சனிகிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சங்கடஹர
சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகருக்கு அஷ்டபிஷேகம் மற்றும் கொழுக்கட்டை மாலை அலங்காரம்
நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீவிநாயகரின் பேரருளை பெறவேண்டுகிறோம் .
அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை முன்
பதிவு செய்துகொள்ளவும்
No comments:
Post a Comment