சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Sunday, 17 March 2013

!!! சுவாமியே சரணம் ஐயப்பா !!!



ஐயனின் பேரருளால் 13.03.13 அன்று நடைபெற்ற பூமிபூஜை யில் கலந்து கொண்டு  பூஜையை சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துகொள்கிறோம்.  

No comments:

Post a Comment