வரும் மார்ச் மாதம் 13 ம் தேதி ஐயனின் பேரருளால் நவகிரகம்,மற்றும் நாகராஜர் சன்னதிகளின் வேலைகள் துவங்க பூமிபூஜை நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் இப் பூஜைல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்
பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் வரவேற்கபடுகிறது,பக்தர்கள் செங்கல் /மணல்/ஜல்லி/சிமெண்ட் /ஆகிய பொருட்களாகவோ அல்லது ரொக்க பணமாகவோ தந்து இத் திருப்பணியில் பங்கு பெற்று ஐயனின் பேரருளை பெறவேண்டுகிறோம் .
No comments:
Post a Comment