சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 8 March 2013

ஐயனின் பேரருளால்


வரும் மார்ச் மாதம் 13 ம் தேதி ஐயனின் பேரருளால் நவகிரகம்,மற்றும் நாகராஜர் சன்னதிகளின்  வேலைகள் துவங்க பூமிபூஜை நடைபெற உள்ளது  பக்தர்கள் அனைவரும் இப் பூஜைல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் 

பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் வரவேற்கபடுகிறது,பக்தர்கள் செங்கல் /மணல்/ஜல்லி/சிமெண்ட் /ஆகிய பொருட்களாகவோ அல்லது  ரொக்க  பணமாகவோ  தந்து இத் திருப்பணியில் பங்கு பெற்று ஐயனின் பேரருளை பெறவேண்டுகிறோம் .   

No comments:

Post a Comment