சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 29 March 2013

சங்கடஹர சதுர்த்தி

ஓம் மஹா கணபதயே நமஹ

               
வரும் 30.03.13 சனிகிழமை  அன்று மாலை 5.30 மணிக்கு  சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகருக்கு அஷ்டபிஷேகம் மற்றும் கொழுக்கட்டை மாலை அலங்காரம் நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீவிநாயகரின் பேரருளை பெறவேண்டுகிறோம் .
அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்துகொள்ளவும்   


No comments:

Post a Comment