சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Wednesday, 20 March 2013

Daliy Ganapathi Homam Ambattur sabarimalai


எந்த நல்ல விஷயம் என்றாலும் கணபதி ஹோமம் நடத்தலாம் .குறிப்பாக ,புதுவீடு புகும்போது,வியாபாரம் துவங்கும்போது,சதுர்த்தி,செய்வாய்,வெள்ளி, பௌர்ணமி,மாதபிறப்பு நாட்களில் செய்வது சிறப்பு ,இதை சூரிய உதயத்திற்கு முன் செய்வது நல்லது.ஹோம அக்னியில் ஆகுதியாக இடப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு .

கொழுகைட்டை  =      வெற்றி 
நெல்பொரி             =      திருமணம் கைகூடும் 
தேன்                         =       கடன் திரும் 
அருகம்புல்,நெய்  =      செல்வவளம் பெருகும் 

கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் இதில் பங்கு பெறுபவர்க்கும்,நன்மை சேரும் 
இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு தினமும் அதிகாலை கணபதி ஹோம நடைபெறுகிறது பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடையும்படி வேண்டுகிறோம் .   

No comments:

Post a Comment