சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Tuesday, 14 May 2013

Message from Mrs.Sumathi



                         


                                  தேங்காய் பிரார்த்தனை

நான் சுமதி அய்யனாவரத்தில்   வசிக்கின்றேன், எனக்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும் உள்ளனர்,பெண் மற்றும் பையன் இருவருக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டேன்   எனது கணவர்1978 ம் வருடம் எங்களை விட்டு சிவலோக பதவி அடைந்துவிட்டார், எனது சொந்த நிலத்தில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தது அதை எப்படி தீர்ப்பது என்று வழி தெரியாமல் மிகவும் சிரமப்பட்டேன் .
அப்பொழுது இவ்வாலயத்தில் தேங்காய் பிரார்த்தனை பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து தேங்காய் பிரார்த்தனையை செய்து வந்தேன் ஐயனின்  பேரருளால் என்னுடைய நில பிரச்னை சுமுகமாக முடிந்தது. ஐயன் மிது நான்  கொண்ட  திராத பக்தியும் நம்பிக்கையும் தான் இதற்கு முக்ய காரனம் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் .இங்கு வரும் பக்தர்களும் பக்தியுடம் நம்பிக்கையுடனும் இறைவனை வேண்டி பயன் அடையும் படி மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு

சுமதி
அய்யனவரம்

No comments:

Post a Comment