சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Tuesday, 2 April 2013


வரும் 07.04.2013 அன்று  திரு அஸ்வின் குமார் அவர்கள் குடும்பத்தின் சார்பாக இவ்வாலயத்தில் மஹா கணபதி ஹோமம்,ஸ்ரீ விநாயகர்ஸ்ரீமுருகர்ஸ்ரீநாகராஜர்ஸ்ரீமாளிகைபுரத்துஅம்மன் ஸ்ரீகருப்பண்ண சுவாமிஸ்ரீகாடுகடுத்தசுவாமி,
மற்றும் இவ்வாலயத்தின் கருவறையில் ஆனந்த மயமாய் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆகிய அனைவருக்கும் அஷ்டபிஷேகம்,அதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயகருக்கு சந்தன அலங்காரம் நடைபெற உள்ளது .அன்று மாலை ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளை பெறவேண்டுகிறோம்.       

No comments:

Post a Comment