சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Saturday, 6 April 2013

Sabarimalai opening days

  நடை திறந்து இருக்கும் நாட்களில் இங்கும் நடைதிறந்து இருக்கும். சபரிமலைக்கு செல்லமுடியாத பக்தர்கள் இங்கு இருமுடியுடன் வந்து 18ம் படி ஏறலாம்..
பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உள்ளும் ,50 வயதுக்கு மேலும் உள்ளவர்கள் 18ம் படி வழியாக அனுமதிக்கபடுவார்கள். மற்ற பெண் பக்தர்கள் சாதாரண வழியாக அனுமதிக்கபடுவார்கள். பெண்கள் சாதாரண வழியாக செல்ல வயதுவரம்பு ஏதும் இல்லை

 


No comments:

Post a Comment