சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Sunday, 24 February 2013

சுவாமியே சரணம் ஐயப்பா



ஸ்ரீ ஐயனின் பேரருளால் இவ்வாலயத்தில் நவக்கிரகம்,நாகராஜர், சன்னதிகள் ,மாளிகை புரத்து அம்மனுக்கு பஞ்சலோக சிலை ,அன்னதானகூடம், மடப்பள்ளி, விழகாலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆலயத்தில் இருந்து வெளிய செல்ல தனிவழி, புதியதாக குளியலறை மற்றும்  கழிவறை ஆகிய பணிகளை பங்குனி மாதத்தில் தொடங்கி ஆணி மாதத்தில் முடித்து கும்பாபிஷேகம் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது .

பக்தர்களிடமிருந்து  நன்கொடைகள் வரவேற்கபடுகிறது
பக்தர்கள் பணமாகவோ அல்லது செங்கல், மணல், ஜல்லி, ஆகிய பொருட்களாக தந்து இத்திருப்பணியில் பங்கு பெற்று   ஐயனின் பேரருளை பெற வேண்டுகிறோம்   

No comments:

Post a Comment