சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Friday, 25 January 2013

18 படி வரலாறு .


                 18 படி வரலாறு .
சபரிமலை அய்யப்பன் கோவில் பதினேட்டு படிகளிலும் 18 திருநாமங்களுடன் அய்யப்பன் எழுந்தருளியுள்ளார் .
அந்த பெயர்கள் :
குளத்தூர் பாலன் ,
ஆரியங்காவு ஆனந்தரூபன் ,
எருமேலி ஏழைப் பங்காளன் ,
ஐந்து மலைத்தவன் ,
ஐங்கார சகோதரன் ,
கலியுக வரதன் ,
கருணாகரத் தேவன் ,
சத்திரியபரிபாலகர் ,
சற்குணசீலன் ,
சபரிமலைவாசன் ,
வீரமணிகண்டன் ,
விண்ணவர்தேவன் ,
விஷ்ணு மோகினிபாலன் ,
சாந்தசொரூபன் ,
சற்குணநாதன் ,
நற்குணஜாலந்தன் ,
உள்ளத்தமர்வான் ,
அய்யப்பன் .
மேலும் , அய்யப்பனின் கையில் வில் , வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும் , அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதாகவும் அவையே 18 படிக்கட்டுக்களாக தீர்மானிக்கப்பட்டன என்றும் அத்துடன் , இந்த படிகட்டுகள் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் வரலாறு
 

No comments:

Post a Comment