சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Monday, 9 September 2013

விநாயகர் சதுர்த்தி விழா

அம்பத்தூர் சபரிமலையில்  இன்று  முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது 








விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற ஆதரவு தந்து உதவிய பக்தர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை கணிக்கையக்குகிறோம். 

No comments:

Post a Comment