சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Tuesday, 9 July 2013


                         !!!சுவாமியே சரணம் ஐயப்பா !!!

8 ம் தேதி இவ்ஆலயத்தின் ப்ரதிஷ்ட தினத்தை முன்னிட்டு 7ம் தேதி இவ்ஆலயம் உருவான வரலாறு புத்தகம் (அம்பத்தூர்ல் ஓர் சபரிமலை) வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .







அன்று மாலை கலச ஸ்தாபனம் மற்றும் ஜபம் நடைபெற்றது
                             
8 ம் தேதி காலை 5.30 மணிக்கு  கணபதி ஹோமம் ,நவக்ராஹா ஹோமம்,வித்யா ஹோமம் மற்றும் கலச பூஜை அதனை தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு ஸ்பெஷல் சந்தனத்தால் அபிஷேகம் நடைபெற்றது
                                                 
                                                 ஸ்ரீ முருகர் விபூதி அலங்காரம்


                                            ஸ்ரீ நாகராஜர் மஞ்சள் அலங்காரம்



                                         ஸ்ரீ மஞ்சமாத மஞ்சள் அலங்காரம்


                                         ஸ்ரீ மஞ்சமாத மஞ்சள் அலங்காரம்

                                ஸ்ரீ விநாயகர்  சந்தானம் & நாணய அலங்காரம் 


           08.07.13 அன்று காலை 9.00 மணிக்கு  அன்னதானம் நடைபெற்றது 







 விழாவிற்கு வந்து சிறப்பித்த அணைத்து ஐயப்ப பக்தர்களுக்கும்  எங்களின் நன்றியை கணிக்கையக்குகிறோம்

No comments:

Post a Comment