Thursday, 31 January 2013

Coconut Prarthana at Ambattur Sabarimalai




                     Coconut Prarthana  at Ambattur Sabarimalai    
   
           
  Tying 3 coconuts in rope select a particular day in a
  Week (Monday to Sunday) that particular day Have lord
  Ayyappan Darshan prays for your Goals & Needs (which
  Not possible for you to Generate as a man) after your
  Prayer Start rooming the pragaram 3,5,9 times then tie
  The coconuts behind the Sannadhi as shown in the
  Picture Like that six weeks (One particular day in a
  Week) this pooja should be continued with out missing 
  Miracle Happened in many peoples life 
  Picture is the proof.
 
  For Details 
  mail to  Sasthaparipalanatrust@gmail.com



   


Wednesday, 30 January 2013

விளக்கு ஏற்றும் முறை



ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். 

இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும். 

முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும். 

நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். 

ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி 
மேற்கு - கடன், தோஷம் நீங்கும் 
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)


எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். 
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் 
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் 
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் 
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி 
விளக்கெண்ணெய்- புகழ் தரும் 
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

விளக்கின் தன்மை 
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும் 
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும் 
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும் 
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும் 
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.

Tuesday, 29 January 2013

shani dosham



காரணம் தெரியாத தொழில் வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையையும் தாண்டிய தினசரி சோதனைக்களமாக அமைந்த பணி யிடச் சங்கடங்கள், மருத்துவ உலகிற்கு சற்றும் பிடிகொடுக்காத நோய் நொடிகள் ஆகிய துன்ப துயரங்கள் அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும். 
நோய் நொடிகள் தீர்வதற்கு சனிக்கிழமை சாயங்காலம் சுவாமி ஐயப்பனின்  சன்னிதியில் எள் கலந்த நல்லெண்ணெய் அவரவர் வயதுக்குரிய எண்ணிக்கையில் அல்லது 27 தீபங்கள் ஏற்றி வரலாம். 

தொழில், வேலை வாய்ப்புகள் சார்ந்த விஷயங்களுக்கு பாலபிஷேகம் செய்து வஸ்திரம் சமர்ப்பணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் நீல நிற வஸ்திரம் சமர்ப்பித்து, இளநீர், தேன்,பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்து தீபமேற்றி தரிசனம் செய்தால் தமக்குக் கீழுள்ளவர்களால் ஆதரவும், சுமூக அ
μகுமுறையும் நிச்சயம் உண்டாகும். 

மேற்குறிப்பிட்ட விஷயங்களை அனுசரிக்க முடியாவிட்டாலும் சனிக்கிழமைகளில் மாலை வேளையில் அருகில் உள்ள எந்தத் திருக்கோவிலானாலும் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்து இரவில் பாலோ, பழங்களோ அருந்தி விரதமிருந்து காலையில் குளித்து முடித்து உணவுண்டு விரத பூர்த்தி செய்யலாம். எவ்விஷயத்திலும் சரியான அளவுமுறையும், நிதானமும் முக்கியம் என்பதையே சனி என்ற கோள் நமக்கு குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதை அவ்வாறே கடைப்பிடித்தால் தேவையற்ற சங்கடங்களை நாம் நிச்சயம் தவிர்த்து விடலாம்.

இவற்றை நாம் தீர்க்க அல்லது தவிர்க்க வேண்டுமானால், கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும். 

மேலும், அந்த நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

Monday, 28 January 2013

Daily Pooja At Ambattur Sabarimala

mUs;kpF = Iag;g ];thkp jpUf;Nfhapy;
rz;Kfk; - nrq;Fd;wk; rhiy
mk;gj;J}h;> nrd;id – 600099.
kpd;dQ;ry;: sastha paripalana trust@gmail.com.

,j;jpUf;Nfhapypy; = Iag;g ];thkpf;F eilngWk; jpdrhp topghLfs;
1.    G\;ghQ;ryp
Iag;g ];thkpf;F third kyh;fshy; mh;r;rid nra;tJ                                                                    fl;lzk; -5 &gha;

2.   ePuhQ;[dk; topghL

jl;L xd;wpy; gr;rhprpia gug;gp ,uz;L Njq;fha; %bfs; itj;J mjpy; vs;S jphp jPgk; Vw;wp = Iag;gid gpujp rdpf;fpoik NjhWk; topgl vy;yhtpjkhd rdp Njh\q;fSk; tpyFk;. kw;Wk; ,isQh;fSf;F ey;y Ntiytha;g;G> gjtp cah;T> rpwg;ghd tho;f;if mikAk;. jpUkzj;jil mfYk;> Neha;fs; jPUk;.                
fl;lzk; -25 &gha;

3.   Njq;fha; gpuhj;jid topghL

%d;W Njq;fha;fis xd;whf ,izj;J mij VNjDk; xU Fwpg;gpl;l fpoikfspy; = Iag;g rhkpia jhprpj;J gpuhh;j;jid nra;J Njq;fha;fis khspifGuj;J mk;kd; rd;djpapd; ntspRtw;wpy; cs;s fk;gpapy; Njq;fha;ia fl;b  njhlh;e;J 6 thuq;fs;  topghL nra;J tu vy;yh tpj gpuhj;jidfSk; rhq;jhtpd; mUshy; epiwNtWk;.

 fl;lzk; - 30 &gha;

4.   rpwg;G mgpN\fq;fs;

jpdKk; fhiy 7.15 kzp Kjy; fhiy 9.15 kzptiu = Iag;g Rthkpf;F> Rj;jkhd gRk;ghy;> japh;> nea;> Njd;> gQ;;rhkph;jk;> ,sePh;> re;jdk;> tPg+jp> mhprpkhT> kw;Wk; gQ;rft\pak; Nghd;w mgpN\fq;fs; eilngWk;. gf;jh;fs; jq;fspd; gpuhj;jidf;F Vw;g VjhtJ xU mgpN\fj;ij Njh;T nra;J mgpN\fk; nra;ayhk;.

xU mgpN\fk; nra;a fl;lzk – 100 &gha;


5.   Rak;tu G\;ghQ;ryp

rf;jp tha;e;j Njtpfspy; khspif Guj;J mk;kDk; Nghw;wg;gLgth;. ,tUf;F jpUkz jil cs;s Mz; ngz; jdf;F ve;j tpj jilAk; ,y;yhky; jpUkzk; eilngw Ntz;Lk; vd;W Ntz;b njhlh;e;J 3 thuq;fs; g+f;fshy; mh;r;rid nra;J tu (,JNt Rak;tu G\;ghQ;ryp) midj;J jilfSk; ePq;fp khspif Guj;J mk;kd; mUshy; ,dpNj elf;Fk;.
fl;lzk; - 250 &gha;



6.   m\;lhgpN\fk;

vl;Ltpj jputpaj;jhy; (ghy;> japh> nea;> gQ;rhkph;jk;> Njd;> ,sePh;> re;jdk;> tpg+jp) mgpN\fk; nra;tjhy;> = Iag;gdpd; mUshy;> MAs; mjpfhpf;Fk;> Gj;jputpUj;jp Vw;gLk;> Kf;jpfpl;Lk;> cly;eyk; ngWk;> tho;f;if ,d;gkakhfTk;> m\;l I];th;fSk; cz;lhFk;.

fl;lzk; - 350 &gha;

mgpN\fk; kw;Wk; ,ju Nritfs; kpd;dQ;ry; %yKk; kw;Wk; s m s %ykhfTk; Kd;gjpT nra;J nfhs;syhk;.

TEMPLE  MANAGED  BY
SASTHA PARIPALANA TRUST,   AMBATTUR.
                                                               

Sunday, 27 January 2013

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்!

Ambattur Sabarimalai


பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில்.

கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.

குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.

பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

இனிய குரல் வளம் கிடைக்க: இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.

செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

பாவங்கள் கரைய:
பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

Friday, 25 January 2013

18 படி வரலாறு .


                 18 படி வரலாறு .
சபரிமலை அய்யப்பன் கோவில் பதினேட்டு படிகளிலும் 18 திருநாமங்களுடன் அய்யப்பன் எழுந்தருளியுள்ளார் .
அந்த பெயர்கள் :
குளத்தூர் பாலன் ,
ஆரியங்காவு ஆனந்தரூபன் ,
எருமேலி ஏழைப் பங்காளன் ,
ஐந்து மலைத்தவன் ,
ஐங்கார சகோதரன் ,
கலியுக வரதன் ,
கருணாகரத் தேவன் ,
சத்திரியபரிபாலகர் ,
சற்குணசீலன் ,
சபரிமலைவாசன் ,
வீரமணிகண்டன் ,
விண்ணவர்தேவன் ,
விஷ்ணு மோகினிபாலன் ,
சாந்தசொரூபன் ,
சற்குணநாதன் ,
நற்குணஜாலந்தன் ,
உள்ளத்தமர்வான் ,
அய்யப்பன் .
மேலும் , அய்யப்பனின் கையில் வில் , வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும் , அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதாகவும் அவையே 18 படிக்கட்டுக்களாக தீர்மானிக்கப்பட்டன என்றும் அத்துடன் , இந்த படிகட்டுகள் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் வரலாறு
 

Thursday, 24 January 2013

”இறை வழிபாட்டுக்குச் சிறந்த நேரம் எது?




1)தினம் சிறிது நேரம் அமைதியில் இருங்கள்;உடல்,மனம் இவற்றைத் தளர்த்தி,உங்கள் பிரச்சினைகளை மறந்து கடவுளைநினையுங்கள்.அவரிடம் உங்கள் பிரச்சினைகளுக்கு முடிவு இருக்கிறது.

2)உங்கள் நண்பனுடன் பேசுவது போல் கடவுளிடம் பேசுங்கள்.வழிபாடு என்பது வெறும் வேண்டுகோள் அல்ல.அவனுக்கு எல்லாம் தெரியும்;நான் என்ன சொல்வது என்று எண்ணாமல், அனைத்தையும் மனம் விட்டு அவனிடம் சொல்லுங்கள்.அவ்வாறு சொல்லும் போது உங்கள் மனம் திறந்து கொள்கிறது .அவன் காட்டும் வழி உங்களுக்குப் புரிகிறது.

பிரார்த்தனைக்கு உகந்தவை ஸ்லோகங்கள்,பாடல்கள் மட்டுமே என்று எண்ணாதீர்கள். உங்கள் மொழியிலேயே,அவனிடம் பேசுங்கள்.

அவனுக்குப் பிடித்த மொழி, உங்கள் இதயத்தின் மொழி;அன்பின் மொழி!


3)நாம் அழுக்குகளால் நிரம்பியிருக்கிறோம்;

கடவுளை எப்படி அணுகுவது;

அவன் ஏற்றுக் கொள்வானா என்றெல்லாம் சிலர் நினைக்கலாம்.

ஒரு குழந்தை சாக்கடையில் விழுந்து அசுத்தமாகி விட்டால் அம்மாவிடம்தான் ஓடும்;தன்னைக் கழுவி விடச் சொல்லும்.


4)பேருந்தில் செல்லும்போது தேவையற்ற எண்ணங்களால் மனத்தை நிரப்பாமல், அவனோடு, மனத்தால் பேசுங்கள்.எப்போதெல்லாம் நேரம் கிடைகிறதோ,அதுஒருமணித்துளியாகஇருந்தாலும்,வேலையின்நடுவே,உணவின்போது,எப்போது வேண்டுமானாலும்,அவனை அன்புடன் நினையுங்கள்.நீங்கள் தனியாக இல்லை அவன் உங்களுடன் இருக்கிறான் என்ற தைரியம் வரும்.


5)நீங்கள் கேட்பவற்றில் சில உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.நீங்கள் கேட்டு அவன் தரவில்லையென்றால் அது உங்கள் நன்மைக்கே என உணருங்கள்.காய்ச்சலில் வாடும் பிள்ளை ஐஸ்கிரீம் கேட்டால் தாய் வாங்கித்தருவாளா?

உங்கள் பிரார்த்தனைக்கு அவன் நான்கு விதமாகப் பதில் அளிக்கிறான்,

”சரி;

இல்லை;

பொறு;

இதை விடச் சிறந்தது இருக்கிறது” என்று.

எதை எப்போது தரவேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.

நம்புங்கள்.

Wednesday, 23 January 2013

' தத்வமஸி

' நான் வேறு , அடுத்தவர் வேறு ' என்ற எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் .ஆணிவேர் வெட்டப்பட்டால் மரம் சாய்ந்து விடும்.... ' ஒப்பீடு ' எண்ணத்தை அகற்றிவிட்டால் பிரச்னைகள் ஓய்ந்துவிடும் .
இதைத்தான் --
நமது ஆன்மிகப் பாரம்பரியம் , ' தத்வமஸி ' என்ற அடிப்படை அறிவுரையாக்கியுள்ளது !
தத்வமஸி = தத் + த்வம் + அஸி . தத் என்றால் ' அது '; த்வம் என்றால் ' நீ '; அஸி என்றால், அறிவாயாக ! ' அதாவது , ' அதுவே நீ என்று அறிவாயக ! ' என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை அறிவுரை .'அது ' என்பது அடுத்தவரின் அனுபவங்கள் ; ' நீ ' என்பது உங்களுடைய அனுபவங்கள் .'அதுவே நீ என்று அறிவாயாக ' என்றால் , ' அடுத்தவரும் நீங்களும் சமம் ' என்று அர்த்தம் .

Tuesday, 22 January 2013

கணபதி ஹோமம்


முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது.  கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது.

யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி

ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம்.

நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான்.

எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான்.

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை : மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம். எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான்.

சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது.

கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார்.

கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.

Monday, 21 January 2013

Photos of 
Thiruvabaranam Function Held on 14.01.13