மீனாட்சி
அம்மன் கோவிலில் சொக்க நாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. 1330ம் ஆண்டு
அன்னியர் படையெடுப்பின் போது
அம்பாளையும், சுவாமியையும் உடைத்துநொறுக்கமுயற்சிநடந்தது.
கோவில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர்கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவ லிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலை தான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்கமுற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 வருடங்களாக அடைக்கப்பட்டு பூஜையில்லாமல்இருந்தது.
கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களைவென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடுசெய்தார். அப்போது 48 வருடங்களுக்கு முன்பு பூசப்பட்ட சந்தன நறுமணம் வீசியது. சிவ லிங்கத்தின் இரு புறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளிவிளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தது.
சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமிசன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் இருக்கிறது . அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம்பெற்றுள்ளது.
கோவில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர்கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவ லிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலை தான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்கமுற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 வருடங்களாக அடைக்கப்பட்டு பூஜையில்லாமல்இருந்தது.
கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களைவென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடுசெய்தார். அப்போது 48 வருடங்களுக்கு முன்பு பூசப்பட்ட சந்தன நறுமணம் வீசியது. சிவ லிங்கத்தின் இரு புறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளிவிளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தது.
சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமிசன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் இருக்கிறது . அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment