18 படி வரலாறு .
சபரிமலை அய்யப்பன் கோவில் பதினேட்டு படிகளிலும் 18 திருநாமங்களுடன் அய்யப்பன் எழுந்தருளியுள்ளார் .
அந்த பெயர்கள் :
குளத்தூர் பாலன் ,
குளத்தூர் பாலன் ,
ஆரியங்காவு ஆனந்தரூபன் ,
எருமேலி ஏழைப் பங்காளன் ,
ஐந்து மலைத்தவன் ,
ஐங்கார சகோதரன் ,
கலியுக வரதன் ,
கருணாகரத் தேவன் ,
சத்திரியபரிபாலகர் ,
சற்குணசீலன் ,
சபரிமலைவாசன் ,
வீரமணிகண்டன் ,
விண்ணவர்தேவன் ,
விஷ்ணு மோகினிபாலன் ,
சாந்தசொரூபன் ,
சற்குணநாதன் ,
நற்குணஜாலந்தன் ,
உள்ளத்தமர்வான் ,
அய்யப்பன் .
மேலும் , அய்யப்பனின் கையில் வில் , வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும் , அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதாகவும் அவையே 18 படிக்கட்டுக்களாக தீர்மானிக்கப்பட்டன என்றும் அத்துடன் , இந்த படிகட்டுகள் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் வரலாறு
மேலும் , அய்யப்பனின் கையில் வில் , வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும் , அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதாகவும் அவையே 18 படிக்கட்டுக்களாக தீர்மானிக்கப்பட்டன என்றும் அத்துடன் , இந்த படிகட்டுகள் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் வரலாறு
No comments:
Post a Comment