சேவை செய்வதே


""சேவை செய்வதே கடவுளை அடைவதற்கான எளிய வழி; மற்றவர்களுக்கு நல்ல வார்த்தை சொன்னால், தைரியம் சொன்னால் அதுவும் சேவை தான்; சேவை செய்யும்போது பிரதிபலனை எதிர் பார்க்கக்கூடாது,''

எல்லாருடைய உள்ளத்திலும் எல்லோருக்கும் பொதுவானவராக கடவுள் இருக் கிறார்; பக்தி நிறைந்த சேவை செய்யும்போது அவர் நம்மை உயர்த்தி பிடித்து உயர்ந்த நிலையில் வைக்கிறார்


கோயிலுக்குச் செல்லும் போது உடல், ஆடை, மனம் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்கவேண்டும்.

Monday, 9 September 2013

விநாயகர் சதுர்த்தி விழா

அம்பத்தூர் சபரிமலையில்  இன்று  முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது 








விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற ஆதரவு தந்து உதவிய பக்தர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை கணிக்கையக்குகிறோம்.